Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Sunday, June 23, 2013

காவேரிக்கரை 


காவேரிக்கரை: நான் பிறந்த மண்ணுக்குள்ள ஊறுன தண்ணி காவேரித்தண்ணி.அள்ளிக்குடிச்சா அருமையா இருக்கும்.தாகம் அடங்கிப்போகும்.இன்னிக்கி போர் தண்ணி நல்லா இல்ல.எல்லாம் மினரல் தண்ணியாப் போச்சு. வறண்டு போன காவேரித்தாயி எங்களப் பார்த்து சிரிக்கிறா.இது காலக்கொடுவினைன்னுதான் சொல்லனும்.

No comments:

Post a Comment